Sunday, May 15, 2005

இடம் கொடு உயிரே!!!!!


இடம் கொடு உயிரே!!!!!

உன் இதய அறைகளில் ஒன்றில்,
எனக்கும் ஒரு சிறு இடம் கொடு.......
அங்கே ஒளிந்து கொள்கிறேன்,
அந்திய காலம் வரை.......

வெளியே விட்டுவிடாமல்,
பத்திரமாய் பாதுகாத்துக்கொள்.......
இதயத்தின் ஒரு மூலையில் -
உன் இதயத்துடிப்பை உணர்ந்தபடி.......
அமர்ந்து விடுகிறேன்
அங்கேயே நான் - என்
அந்திய காலம்வரை!!!!!!!!!!