Sunday, May 15, 2005

நிழலாகும் நிஜம்......

நிழலாகும் நிஜம்......

நிஜங்கள்
நிழல்களாகையில்...
கையில்...
நினைவுச் சின்னங்கள் எதற்கு....
அதுதான்..
நெஞ்சு நிறைய..
நினைவுகள் உண்டே....